skip to main
|
skip to sidebar
கவிதைகள் உனக்காக
நீ மட்டும்தான் இல்லை.... உன் நினைவுகள் என்னுடனே.
11.09.2008
கண்ணீர்
ஆகாயக் கண்ணீர்
பாரிற்கு மழையானது.......
பாரின் கண்ணீர்
புற்களுக்கு பனியானது.......
எனது கண்ணீர்
உனக்கான கவி ஆனது........
உனக்காக கவி ஆன எனது கண்ணீர்
இன்று காவியம் வடிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப்பற்றி
நிரன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
மாதக் களஞ்சியம்
அக்டோபர்
(1)
மார்ச்
(3)
டிசம்பர்
(4)
நவம்பர்
(6)
வருகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக