11.09.2008

கண்ணீர்



ஆகாயக் கண்ணீர்
பாரிற்கு மழையானது.......

பாரின் கண்ணீர்
புற்களுக்கு பனியானது.......

எனது கண்ணீர்
உனக்கான கவி ஆனது........

உனக்காக கவி ஆன எனது கண்ணீர்
இன்று காவியம் வடிக்கின்றது.

கருத்துகள் இல்லை: